குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-07-14 13:09 GMT

ராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு கிராமம் கிருஷ்ணாபுரத்தில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி அவதியடையும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்