ஏரியை தூர்வார வேண்டும்

Update: 2024-06-30 14:56 GMT
விக்கிரவாண்டி அருகே செம்மேடு, சித்தேரி, வெள்ளேரிப்பட்டு ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகள் பராமரிப்பின்றி தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே தூர்ந்துபோன ஏரிகளை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்