புதிய நீர்த்தேக்க தொட்டி தேவை

Update: 2024-06-02 12:59 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை யூனியனுக்கு உட்பட்ட பாலவநத்தம் வடக்குபட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி தற்போது சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அதன் அருகில் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறும் முன்பதாக ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்