குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் சரி செய்யப்படுமா?

Update: 2024-05-26 17:02 GMT

பர்கூர் ஒன்றியம் குட்டூர் ஊராட்சி ஜிஞ்சம்பட்டி கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 6 மாத காலமாக பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளான நீசானூர், சேகினாம்பட்டி, கொல்ல சேக்கினாம்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் இன்றி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சரி செய்து தர வேண்டும்.

-பீட்டர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்