குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2024-05-05 12:09 GMT

திருவேங்கடம் தாலுகா பழங்கோட்டை கிராமத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் வசதி செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இன்னும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதற்காக தோண்ட பட்ட சாலைகளும் சரி செய்யப்படாமல் கழிவுநீர் வாறுகாலும் உடைக்கப்பட்டு மக்கள் நடப்பதற்கே சிரமமாக உள்ளது. மேலும் இதனால் கொசுக்கள் பெருகி நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்..

மேலும் செய்திகள்