குடிநீர் வினியோகிக்கப்படுமா?

Update: 2024-04-14 17:41 GMT

கோபி அருகே உள்ள மேவானி ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொது குழாய் மூலம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு் வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உடனே குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்