புதர் மண்டிய ஏரி

Update: 2024-04-14 17:32 GMT

தர்மபுரியில் மையப்பகுதியில் சேலம் சாலையில் இலக்கியம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் மேற்கு கரை பகுதி முறையான பராமரிப்பின்றி புதர்கள் மண்டிய நிலையில் காணப்படுகிறது. இதேபோல் ஏரியின் பக்கவாட்டு பகுதி கரையோரங்களிலும் புதர்கள் அடர்ந்து வளர்ந்து வருகின்றன. இந்த பகுதியில் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்த ஏரியின் கரையோர பகுதிகளில் உள்ள புதர்களை அகற்றி சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்