வீணாகும் குடிநீர்

Update: 2024-04-07 10:11 GMT


திருப்பூர் மாநகராட்சி பகுதியில் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் வினியோகம் செய்யும் போது ஆங்காங்கே குழாய்களில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. எனவே தரமான குழாய்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் குடிநீர் வீணாவது என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்