பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2024-03-31 13:51 GMT

கரூர் மாவட்டம், புங்கோடை புகழூர் வாய்க்கால் ஓரத்தில் அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், வாகன ஓட்டிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மின் மோட்டார் பழுது காரணமாக இந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்