குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2024-03-24 15:32 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் தாராபுரம் ரோடு மற்றும் திருப்பூர் பெரியபள்ளி வாசல் உள்ள பெரியகடைவீதியில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக கழிவுநீர் கால்வாயில் பல மாதங்களாக பாய்ந்து வருகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க  வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கிருஷ்ணன்உதயா, திருப்பூர்.

7878676362

மேலும் செய்திகள்