குடிநீர் வசதி

Update: 2024-03-03 17:50 GMT

தாரமங்கலம் நகராட்சியில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்களுக்கு கோவிலில் குடிநீர் வசதி இல்லை. இதனால் கோவிலுக்கு வருபவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

-சிவன், தாரமங்கலம்.

மேலும் செய்திகள்