குடிநீர் குழாய் சீரமைக்க வேண்டும்

Update: 2024-03-03 12:50 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் சுண்ணாம்புக்காரதெருவிலிருந்து உத்தண்டிக்குளம் செல்லும் வழியில் ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிகொண்டிருக்கிறது. தண்ணீர் தேங்கி கழிவு நீராக உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்