குழாய் உடைந்துவீணாகும் குடிநீர்

Update: 2024-02-18 15:54 GMT

குழாய் உடைந்துவீணாகும் குடிநீர்

திருப்பூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட 2-வது வார்டுக்குட்பட்ட பாண்டியன்நகர் பகுதியில் அம்ரூத்திட்டத்தில் போட்ட குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் தெருவில் வீணாகி வருகிறது.இதனால் குடிநீர் வீடுகளுக்கு போதிய அளவில் வருவதில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாய்களை சரி செய்ய வேண்டும்.

ராஜகோபால், பாண்டியன்நகர்.

85086 63823

மேலும் செய்திகள்