குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2024-02-18 10:21 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை 1-வது வார்டு காலாங்கரை சங்கரசுப்பிரமணியன் தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்கப் பெறாமல் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்