குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-02-11 18:18 GMT
பாவூர்சத்திரம் கே.டி.சி.நகரில் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இரு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்