குடிநீர் வழங்க கோரிக்கை

Update: 2024-02-11 16:33 GMT

தர்மபுரி நகரை ஒட்டியுள்ள செட்டிகரை பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக தினமும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்