குடிநீர் தட்டுப்பாடு

Update: 2024-01-28 17:20 GMT
மரக்காணம் மேட்டு தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க அப்பகுதி மக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு காலி குடங்களுடன் அலைந்து திரிந்து வருகின்றனர். இதை தவிர்க்க பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்