குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2024-01-28 14:42 GMT

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருப்பூர் பகுதியில் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் கழிவுநீர் கால்வாயில் செல்லும் வகையில் வெட்டி விடப்பட்டுள்ளது. இதனால் தினமும் பலலட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. குறிப்பாக தாராபுரம் ரோட்டில் 2 இடங்களில், பெரியகடைவீதியில் 3 இடங்களில் குழாய் உடைந்து வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

கந்தன்,கல்லாங்காடு.

8987363823

மேலும் செய்திகள்