வீணாகும் குடிநீர்

Update: 2023-12-10 08:53 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஈஸ்வரபுரம் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெரு உள்ளது. இந்த தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குழாயை சரிசெய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்