சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-12-03 10:11 GMT

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள மன்னை சாலை நெடுஞ்சாலை அலுவலகம் அருகே சாலை முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலையில் உள்ள ஜல்லிக்கள் பெயர்ந்து குண்டும்,குழியுமாக உள்ளது. இதன்காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

.



மேலும் செய்திகள்