அடிபம்பு பழுது

Update: 2023-11-05 11:10 GMT
சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் இருந்து வீரகேரளம்புதூருக்கு செல்லும் சாலையோரத்தில் உள்ள அடிபம்பு பல மாதங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே அடிபம்பை பழுது நீக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்