பழுதடைந்த மேல்நிலைநீர்தேக்கத்தொட்டி

Update: 2023-10-22 09:59 GMT

நாகை வட்டம் மஞ்சாக்கொல்லை ஊராட்சியில் ஜெகநாதபுரம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்