குப்பை தொட்டியாக மாறிய குடிநீர் கிணறு

Update: 2023-10-15 18:07 GMT
கள்ளக்குறிச்சி அருகே சித்தாத்தூர் கிராமம் வடக்கு தெருவில் குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் தற்போது குப்பைகள் கொட்டப்பட்டு, பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இதனால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு கடும், துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் கிணற்றை சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்