மழைநீர் வடிகால்வாய் வேண்டும்

Update: 2023-10-04 14:14 GMT

செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூர் தாமஸ் தெருவில் மழைநீர் வடிகால்வாய் இல்லாமல் உள்ளது. இதனால், சிறிது மழை பெய்தாலும் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் சாலையில் தேங்கி கிடக்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்ககை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் செய்திகள்