புகார் பெட்டி செய்தி எதிரொலி; குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது

Update: 2023-10-04 12:47 GMT

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுரோடு தமிழ் பாப்திஸ்து ஆலயம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகுவதாக பாலமுருகன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்