குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-10-01 16:16 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் 8-வது வார்டுக்குப்பட்ட விநாயகபுரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் நீண்ட நாட்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் மூடியே வைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அவதியடைகின்றனர். எனவே இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

- சீனிவாசன், ஓசூர்.

மேலும் செய்திகள்