பராமரிக்க வேண்டிய குடிநீர் தொட்டிகள்

Update: 2023-09-27 14:36 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கிராம பகுதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டிகள் போதிய பராமரிப்பு இன்றி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் தண்ணீரில் கிருமிகள் உருவாகி நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்கி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்