சுத்தமான குடிநீர் வினியோகம் அவசியம்

Update: 2023-09-27 14:22 GMT

கீழப்பாவூர் யூனியன் அரியப்பபுரம் பஞ்சாயத்து 3, 6-வது வார்டுகளில் உள்ள வாறுகால் வழியாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டதால், குடிநீரில் கழிவுநீர் கலந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே அங்கு குழாயை மாற்றி அமைத்து, சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்