குடிநீர் பற்றாக்குறை தீர்க்கப்படுமா?

Update: 2023-09-27 14:16 GMT


நாகை நகரில் தற்போது குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பல மைல் தூரம் சென்று தண்ணீர் பிடிக்கும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாகை நகரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்