குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-09-24 17:52 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரம் கிராமம் குலதீபமங்கலம் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தருவதோடு, தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்