தேங்கும் நீரில் கொசு உற்பத்தி

Update: 2023-10-08 17:08 GMT

ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நீளம் தாண்டுதல் போட்டியை நடத்துவதற்காக புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. அதில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. தேங்கி உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், ராணிப்பேட்டை. 

மேலும் செய்திகள்