கைப்பம்பு சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-31 09:48 GMT



சோளிங்கரில், சித்தூர் ரோட்டில் உள்ள ஏரியின் கடைவாசல் செல்லும் வழியில் அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பழுதாகி ஒரு வருடத்திற்கும் மேலாகிறது. இதனால் பொதுமக்களுக்கு பயனின்றி கிடக்கிறது. பழுதான கைப்பம்பை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்