முழுமை பெறாத குடிநீர் குழாய் பணி

Update: 2022-11-27 11:32 GMT

சேத்துப்பட்டு ஒன்றியம் இந்திரவனம் ஊராட்சியில் வீட்டுக்கு வீடு 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.3 லட்சத்து 69 ஆயிரத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்துள்ளது. பெயருக்கு தான் குழாய் பதித்துள்ளனர். அதில் இன்னும் தண்ணீரே வரவில்லை. குடிநீர் வினியோகிக்க முறையாக குழாய் பதித்து பணியை முழுமையாக முடிக்க வேண்டும்.

-பொதுமக்கள், இந்திரவனம். 

மேலும் செய்திகள்