குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2022-08-30 11:59 GMT



ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் மணியம்பட்டு தொகுப்பு வீடுகள் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்