குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2022-10-12 11:59 GMT

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சதாகுப்பம் கிராமம். அங்குள்ள கோவில் அருகில் குளம் உள்ளது. ஒரு காலத்தில் அந்தக் குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்தனர். கிராமத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர அந்தக் குளமும் ஒரு காரணமாக இருந்து வந்தது. எனவே அந்தக் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

-சிவா, சதாகுப்பம். 

மேலும் செய்திகள்