குளத்தில் மருத்துவக்கழிவுகள் வீச்சு

Update: 2023-09-06 16:48 GMT

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்துக்கு செல்லும் வழியில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மர்மநபர்கள் மருத்துவக் கழிவுப்பொருட்களை கொட்டிவிட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த வழியாகச் செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். ஆதலால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குருலிங்கம், சமூக ஆர்வலர், வெண்குன்றம்.

மேலும் செய்திகள்