குடிநீர் தொட்டியின் தூண்கள் சேதம்

Update: 2024-02-25 17:38 GMT

திருப்பத்தூர் அருகில் பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத் தொட்டியின் தூண்கள் சிதிலமடைந்து, சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்து வருகிறது. விபரீதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு புதிய குடிநீர் தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ராதாகிருஷ்ணன், சமூக ஆர்வலர், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்