தலைகீழாக வைத்துள்ள குடிநீர் தொட்டி

Update: 2022-10-05 11:07 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பறையம்பட்டு கிராமம். அந்தக் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வடக்கு தெரு வளைவு பகுதியில் ஒரு சிறுமின்விசை தொட்டி உள்ளது. அந்தத் தொட்டிைய யாரோ தலைகீழாக வைத்துள்ளனர். அந்தத் தொட்டியை பராமரித்து குடிநீர் வினியோகிக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாராமன், பறையம்பட்டு. 

மேலும் செய்திகள்