கிணற்றை தூர்வார வேண்டும்

Update: 2023-02-08 16:17 GMT

கலசபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் சமுதாய கிணறு உள்ளது. அதில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வந்தனர். அந்தக் கிணற்றில் இருந்து கிராம மக்களும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். அந்தக் கிணறு பாழடைந்துள்ளது. அதன் அருகில் ஆலமரம் வளர்ந்துள்ளது. அந்தக் கிணற்றை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஏழுமலை, கலசபாக்கம்.

மேலும் செய்திகள்