பயனற்ற நீர்த்தேக்கத்தொட்டி

Update: 2022-08-21 10:02 GMT

திருப்பத்தூர் தாலுகா மடவாளம் கிராமத்தில் அண்ணாசிலை அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 30 ஆண்டுகள் பழமையானதாகும். பயனற்ற நிலையில் இருக்கும் தொட்டி சேதம் அடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து விட்டு, அப்பகுதியில் வணிக வளாகங்களை கட்டித் தர வேண்டும்

கார்த்திகேயன் ஊராட்சி மன்ற தலைவர், மடவாளம்

மேலும் செய்திகள்