பயன்பாடற்ற குடிநீர் தொட்டி

Update: 2024-04-14 15:26 GMT

திருப்பத்தூர் அருகே பிரகாசபுரத்தில் குடிநீர் தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்தக் குடிநீர் தொட்டியை முறையாகப் பராமரிக்காததால் குடிநீர் தொட்டி பயன்பாடற்று உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகேசன், திருப்பத்தூர். 

மேலும் செய்திகள்