குடி தண்ணீர் வசதி வேண்டும்

Update: 2022-08-11 15:16 GMT


தஞ்சாவூர் மாவட்டம்தொண்டராயன் பாடி கிராமத்தில் கடந்த சில நாட்களாக குடி தண்ணீர் வரவில்லை. இதனால் பொது மக்கள் குடி தண்ணீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் குடி தண்ணீர் பிடிக்க குடங்களுடன் பல மைல் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க குடி தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேகரன்,தொண்டராயன்பாடி

மேலும் செய்திகள்