குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்

Update: 2023-01-29 17:09 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில், தார் சாலை அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவதால் தார் சாலை சேதமடைகிறது. இதனால் சாலையில் செல்லும் 2, 4 சக்கர வாகனங்கள் செல்லும்போதும் தண்ணீர் சிதறி அடிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்கள். எனவே இந்த குழாயை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசாமி, பாலப்பட்டி, நாமக்கல் மாவட்டம்.

மேலும் செய்திகள்