நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-01-01 09:21 GMT

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் சாலையில் அனந்தன் பாலம் பகுதியில் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே ஷட்டர் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்றி தண்ணீர் சீராக செல்ல வழிவகை செய்ய நடவடிக்்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்