சென்னை தரமணி தந்தை பெரியார் நகர் பம்மல் நல்லதம்பி தெருவில் உள்ள குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. கடந்த 6 மாதங்காளாகவே இந்த சுகாதாரமற்ற நீரை தான் எங்கள் பகுதியில் வாழும் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பலருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீரை சுகாதாரமான முறையில் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.