குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-08-18 12:44 GMT

புதுக்கோட்டை மாவட்டம், சம்பட்டிவிடுதி பஞ்சாயத்து மேலவிடுதி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் 3 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒன்று மட்டுமே இயங்குகிறது. இதனால் ஊர்பொதுமக்கள் குடிநீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்