மினிகுடிநீர் தொட்டி அமைக்கப்படுமா?

Update: 2022-08-16 13:13 GMT
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏதும் செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அங்கு மனு அளிக்க வரும் பொதுமக்கள் பெரும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பேரூராட்சி அலுவலகத்தில் மினி குடிநீர் தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது .அவசியம்.

மேலும் செய்திகள்