பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-08-11 15:57 GMT

சிவகங்கை மாவட்டம் ஒ.புதூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டிற்கு வராமலேயே பழுதாகி காணப்படுகிறது. இந்த பழுதை சரிசெய்து நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்