காட்சிப்பொருளான தண்ணீர் தொட்டி

Update: 2022-06-10 15:00 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், கௌரிவாக்கம் பகுதியில் உள்ள சிவகாமி நகர் அண்ணா தெருவில் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இதுவரை இந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் வந்ததே இல்லை. இது வெயில் காலம் என்பதால் மக்களின் நலன் கருதி இந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்