குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-07-31 14:24 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றனர். மேலும் குன்னம் சட்டமன்றத் தொகுதியாகவும் உள்ளது. இங்கு10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்